Saturday, December 7, 2013

காமம்


நீ கொண்ட காமத்தை
பெண்மைக்கே உரித்தாய்
உன் கண்ணோடு 
மறைக்கின்றாய்...

உன் கை  இழுத்து
இடை வளைத்து
என் மடி அமர்த்தி
உன் கண்ணோடு
நீ சொல்லாத காமத்தை
வெளிகொணராமல்
நான் கொண்ட காதலை
வெளியேற்றுவேனோ....