Thursday, March 19, 2009

தலைஎழுத்து

எனது முறை வந்தபோது
இறைவன் குழந்தையாய்
மாறிவிட்டான் போலும்....
இடதுகையால் எழுதி இல்லை
கிறுக்கிவிட்டான் ....

பிச்சை

தவறு என்பது
மனதிற்கு மட்டுமே
தெரிந்த ஒன்று ...
வயிற்றுக்கு அல்ல !

நிலவு


பல விளக்குகள்
ஒளித்துக் கொண்டிருக்கின்றன
அகல் விளக்காய்.....
நீயோ ஒரு விளக்கை
மயக்கிக் கொண்டிருக்கிறாய்....

நட்பு

நெருங்கும் போது
மறையும்
கானல் நீரல்ல நட்பு...
அது ஆர்பரிக்கும் கடல் !!!

மழை



வருகிறா
ய்
என்று ண்ணியபோது
வாரிச் சென்றான்
மரண தேவன்