Thursday, March 19, 2009

தலைஎழுத்து

எனது முறை வந்தபோது
இறைவன் குழந்தையாய்
மாறிவிட்டான் போலும்....
இடதுகையால் எழுதி இல்லை
கிறுக்கிவிட்டான் ....

1 comment:

dharani said...

erivan kirukalgalum alagaanaviyae....