Thursday, May 28, 2009

நிலவு

அதிகாலை காலையாக மாறத்
துடித்துக் கொண்டிருக்கிறது
கதிரவன் தன் ஒளிக்கதிர்களை
நீட்டி தன் வரவை வெளிப்படுத்தி
கொண்டிருகிறான்....

அதுவரை ஆட்சி செய்து
கொண்டிருந்த நிலவு மகள் தன்னுள்
மயங்க யாருமில்லததால்
காற்றிலே கரைகிறாள்
மனவருத்தத்துடன்
என்னைபோல்.....

No comments: