Friday, April 27, 2012

கொஞ்சல்

உனைப் பார்த்ததும்
ஓடி வரும்
இரண்டு உயிர்களுள்
ஒன்றை மட்டும்
எடுத்து கொஞ்சுகிறாய்...

அடுத்த முறையாவது
உன் நாய்க் குட்டியை விடுத்து
என் காதலை எடுத்துக்கொள்

No comments: