Monday, November 26, 2012

கவிதை

மூன்று வார்த்தைகளில்
ஒரு கவிதை
சொல்லமுடியுமா
என்றாய்...

"நீ
நான்
காதல்"
என்றேன்
வியந்து பார்க்கிறாய்...

இது என்ன பிரமாதம்
ஒரு வார்தையில்கூட
கவிதை சொல்வேன்
"நாம்"
என்று...

No comments: