Friday, May 3, 2013

குளிர்

"உங்க ஊர்ல கூட வெயில் 
ரொம்ப அடிக்குதாமே " என்று கேட்டாள்.

"ஆமா... நீ இல்லாததால அதுக்கு
குளிர் விட்டுப்போச்சு" என்றேன்...

எனக்கு மட்டுமான ஒரு குளிர் பிரதேசத்தை
ஒற்றைப் பார்வையில் வீசிச்சென்றாள்.

No comments: