"உங்க ஊர்ல கூட வெயில்
ரொம்ப அடிக்குதாமே " என்று கேட்டாள்.
"ஆமா... நீ இல்லாததால அதுக்கு
குளிர் விட்டுப்போச்சு" என்றேன்...
எனக்கு மட்டுமான ஒரு குளிர் பிரதேசத்தை
ஒற்றைப் பார்வையில் வீசிச்சென்றாள்.
ரொம்ப அடிக்குதாமே " என்று கேட்டாள்.
"ஆமா... நீ இல்லாததால அதுக்கு
குளிர் விட்டுப்போச்சு" என்றேன்...
எனக்கு மட்டுமான ஒரு குளிர் பிரதேசத்தை
ஒற்றைப் பார்வையில் வீசிச்சென்றாள்.
No comments:
Post a Comment