Wednesday, September 2, 2020

மழை

 கொஞ்சமாய் 

தூற வேண்டும்...

கொஞ்சமே கொஞ்சமாய்

நனைய வேண்டும்...

மீதத்தை

நாம் நம்முள்

நனைந்துகொள்வோம்

அன்பென்னும் மழையில்...

No comments: