Thursday, September 3, 2009

முத்து

மழைத்துளியின் ஒரு துளி
சிப்பிக்குள் நுழைந்து
முத்து ஆகிறதாம்...
இங்கு ஒரு முத்தே
மழையில் நனைகிறது...
ஒவ்வொரு துளியும்
உன் உறவினர்களா?!!!

No comments: