வந்தோரை வாழ வைக்கும்
தமிழனுக்கு
தான் வாழ வழியில்லை.
விருந்தோம்பலை உயர்வாய்
நினைத்தவனுக்கு
மருந்துக்கு கூட உணவில்லை.
தன்மானத் தமிழனுக்கு
தன் மானமும் தெரியவில்லை
தமிழ் மானமும் தெரியவில்லை.
அள்ளிக் கொடுத்தவனுக்கு
கிள்ளிக் கொடுக்கூட
ஆளில்லை...
தமிழன் என்றோ
டமிலன் ஆகிவிட்டான்...
பழந்தமிழன்
பகடைக்காயாய்
உருட்டப்படுகிறான்...
பாவப்படவனுக்கு
பரிதாபப்பட
யாரவது உள்ளார்களா?
அந்த ரெட் ரோஸ் என்ன விலை?
2 years ago
No comments:
Post a Comment