Tuesday, March 9, 2010

எதிர்பார்ப்பு

ஒரு ரூபாய் நாணயத்தை
உண்டியலில் போட்டு விட்டு
ஓராயிரம் வரம் கேட்கும்...
மனிதன் மனம்.

1 comment:

bupesh said...

நல்ல இருக்குங்க...வாழ்த்துக்கள்
புபேஷ்