Tuesday, June 29, 2010

கண்ணீர்

என் வாழ்வில்
நீ அறிமுகம் ஆகும் பொழுது
உன்னை வரவேற்ற துளிகள்
நீ போகும்
இந்நேரம் மட்டும்
ஏன் வழியனுப்ப
மறுக்கின்றன?????

No comments: