Wednesday, June 30, 2010

வரம்

மழலை வரம்
கேட்கும்
மடந்தை போல
உன்னைக் காணும்
வரம் கேட்கிறேன்
நான்....

1 comment:

வருணன் said...

நண்பரே , நாமிருவருமே ஒரே தலைப்பில் இரண்டு வெவ்வேறான கவிதைகளை படைத்திருக்கிறோம்.
ஆச்சர்யம். கவிதைகள் நன்று. எனது வலைப்பூவிற்கும் வாருங்கள்.