உன்னைப்பற்றிய சிந்தனைகளை
வெளியே வைத்துவிட்டு
உன்னைப்பற்றி ஒரு கவிதை
எழுத நினைக்கின்றேன்...
ஆனால் வார்த்தைகளோ
உனக்காக வெளிநடப்பு செய்கின்றன...
வெளியே வைத்துவிட்டு
உன்னைப்பற்றி ஒரு கவிதை
எழுத நினைக்கின்றேன்...
ஆனால் வார்த்தைகளோ
உனக்காக வெளிநடப்பு செய்கின்றன...
No comments:
Post a Comment