உலகத்தின் அத்தனை
ஓரங்களிலும்
ஓடிச் சென்று பார்க்கிறேன்
எங்கும் நீயே நிற்கிறாய்....
பிறகுதான் புரிந்தது
உன்னையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்று....
ஓரங்களிலும்
ஓடிச் சென்று பார்க்கிறேன்
எங்கும் நீயே நிற்கிறாய்....
பிறகுதான் புரிந்தது
உன்னையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்று....
No comments:
Post a Comment