Monday, December 13, 2010

காதல்

திருமணம் ஆன புதிதில்
உன் மீது நான் வைத்திருக்கும்
அன்பை எண்ணிப் பெருமிதம் கொள்வாய்...

ஆனால் இது எத்தனை நாள் நீடிக்கும்
என்று கவலைப்படுவாய்...

அடி பெண்ணே....!!!!
உனக்கு எப்படி புரிய வைப்பேன்????

கொடுத்தவுடன் நிறைந்து விட
இது காமம் இல்லையடி காதல் என்று...