Friday, December 31, 2010

அலறல்

அடுத்த பெண்ணை
பார்க்கையில்
அய்யய்யோ என்று
அடிமனம் அலறுதடி...
எங்கேயோ
நீ என்னைத் திட்டுகிறாய்
என்று புலம்புதடி...!!!

No comments: