Tuesday, December 14, 2010

கேள்வி - பதில்

ஏன் கவிதை எழுதுகிறேன்
என்ற கேள்விக்கு
பதிலைத் தேடினால்
அதுவும் ஒரு கவிதையாய் நின்றது...
அது உன் பெயரே என்றது...!!!

No comments: