Thursday, September 20, 2012

நினைவுகள்

நண்பன் வந்து
தோளைத் தட்டியே பின்பே
தெரிகிறது...
நான் பேசிக்கொண்டிருப்பது
உன்னுடன் அல்ல
உன் நினைவுகளுடன் என்று...

No comments: